முருகனின் மந்திரத்தை கூறுவதால் துஷ்ட சக்திகளின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்
By: Nagaraj Sat, 21 Nov 2020 4:26:57 PM
காக்கும் கடவுள் கந்தனின் மந்திரத்தை கூறுவதால் துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
முருகனுக்கு உகந்த இம்மந்திரத்தை முருகனுக்கு உகந்த சஷ்டி, கிருத்திகை தினத்தில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். மறைமுக நேர்முக எதிரிகளின் பார்வையிலிருந்தும் தப்பிக்கலாம்.
ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.
இம்மந்திரத்தை முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகள், சஷ்டி, கிருத்திகை
தினத்தில் முருகன் ஆலங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் முருகன் படத்தின்
முன்போ நெய் விளக்கேற்ற வேண்டும்.
பின்னர் செந்நிற மலர்களால்
முருகனை அர்ச்சித்து 108 அல்லது 1008 தடவை சொல்லி முருகனை வழிபட்டு வந்தால்
துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். மறைமுக நேர்முக
எதிரிகளின் பார்வையிலிருந்தும் தப்பிக்கலாம்.