Advertisement

புதிய கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் அக்டோபர் 8 ஆம் தேதி வெளியாகிறது!

By: Monisha Thu, 24 Sept 2020 5:49:28 PM

புதிய கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் அக்டோபர் 8 ஆம் தேதி வெளியாகிறது!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதி செய்துள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் அக்டோபர் 8 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகிறது. புதிய கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED இன்பினிட்டு யு ஸ்கிரீன், பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்41 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
- மாலி-ஜி72எம்பி3 ஜிபியு
- 6 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- டெப்த் / மேக்ரோ லென்ஸ்
- 32 எம்பி செல்பி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- எப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்

Tags :