- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இந்த வார தலைராக சுரேஷ் தேர்வு
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இந்த வார தலைராக சுரேஷ் தேர்வு
By: Nagaraj Mon, 12 Oct 2020 8:09:46 PM
இந்த வார கேப்டன் ஆனார் சுரேஷ் சக்ரவர்த்தி... பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இந்த வார கேப்டனாக சுரேஷ் சக்ரவர்த்தி தேர்வாகி உள்ளார்.
இதனையடுத்து ஒரு வாரத்திற்கான செயல்பாடுகளை வைத்தும் இந்த வாரம் ஆஜீத், ஷிவானி, கேப்ரியல்லா, சனம், ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா என எட்டு பேர் எவிக்ஷனுக்கான நாமினேஷனில் இருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது முதல் புரோமோ வெளியாகியுள்ளது அதில் நாமினேஷனில்
இரண்டு பேர் சொல்லுங்கள் என போட்டியாளர்களிடம் கேட்க அதிகமானோர் சொன்னது
சனம் ஷெட்டி மற்றும் ஷிவானியின் பெயரை தான்.
ஷிவானி கூட ஒருவகையில்
ஒத்துக் கொள்ளலாம். அவரால் வீட்டில் யாருக்கும் பெரிய அளவில் பிரச்னை
இல்லை. ஆனால் சனம்ஷெட்டியை ஏற்க முடியவில்லை என்று ரசிகர்கள் கருத்து
தெரிவித்து வருகின்றனர்.