Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 13,289 பேர் சிகிச்சை

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 13,289 பேர் சிகிச்சை

By: Monisha Sat, 17 Oct 2020 4:08:15 PM

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 13,289 பேர் சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 13,289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,87,852 ஆக உள்ளது. 13,289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையிலிருந்து குணமடைந்து 1,71,075 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3, 488 பேர் பலியாகியுள்ளனர்.

chennai,corporation,corona virus,infection,treatment ,சென்னை,மாநகராட்சி,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,137
அண்ணா நகர் - 1,290
தேனாம்பேட்டை - 1,058
தண்டையார்பேட்டை - 767
ராயபுரம் - 814
அடையாறு - 994
திரு.வி.க. நகர் - 1,037
வளசரவாக்கம் - 814
அம்பத்தூர் - 875
திருவொற்றியூர் - 392
மாதவரம் - 523
ஆலந்தூர் - 746
பெருங்குடி - 522
சோழிங்கநல்லூர் - 285
மணலி - 201

Tags :