Advertisement

சம்பந்தம் இல்லாமல் சீன் போட்டு கத்தும் அனிதா சம்பத்

By: Nagaraj Mon, 21 Dec 2020 8:58:30 PM

சம்பந்தம் இல்லாமல் சீன் போட்டு கத்தும் அனிதா சம்பத்

மீண்டும் வழக்கம் போல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார் அனிதா. இதனால் ரசிகர்களின் வெறுப்புக்கு உள்ளாகி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஆரம்பத்தில் அன்பு, பாசம், அக்கறை என ஒருவருக்கொருவர் ஃபேமிலியாக இருந்து நாடகமாடி வந்தனர். ஆனால், தற்ப்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க அவரவர் தங்களது விளையாட்டை போட்டிப்போட்டு விளையாடி டைட்டில் கார்ட் அடிக்க காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் ஆடியன்ஸின் பெரிய தலைவலியாக பார்க்கப்பட்ட அர்ச்சனா நேற்று எவிக்ஷனில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இன்று ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மாட்டினியா? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு போட்டியாளர்கள் சேர்ந்து ஒருவரது கையை குறிவைத்து அடிக்க வேண்டும். அடித்த நபர் என்ன கேள்வியை வேண்டுமாலும் கேட்டு அதற்கான பதிலை எதிர் தரப்பில் இருந்து வாங்கலாம்.

anita,sean puts it,should be expelled,fans ,
அனிதா, சீன் போடுகிறார், வெளியேற்ற வேண்டும், ரசிகர்கள்

இப்படியான நேரத்தில் வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில்
ஷிவானி, ஆரியிடம் இந்த வீட்டில் யார் demotivate ஆக இருக்கிறார் என்ற கேள்விக்கு ஆரி அனிதாவை சுட்டிக்காட்டி அவர் வீட்டை விட்டு பிரிந்திருப்பதாக அழுதது தான் என கூறினார்.
உடனே அனிதாவுக்கு சந்திரமுகி போல் முகம் மாறிவிட்டது. என் அப்பா, அம்மா பத்தியோ, என் புருஷன பத்தியோ பேசாதே ஆரி என சம்மந்தமே இல்லாமல் கத்தி சீன் போடுகிறார்.
இப்ப மட்டும் இம்புட்டு கோவம் வருதே இந்தம்மாவுக்கு மற்றவர்கள் பற்றி பேசும் போது சிரிச்சுட்டு கம்முனு தான் இருக்காங்க. அடுத்த வார எவிக்சனில் இவங்களை வெளியே அனுப்பினால்தான் நிகழ்ச்சி நன்றாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.

Tags :
|