Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2 கோடி விவசாயிகள் கையெழுத்திட்ட பிரதிகள் ஜனாதிபதியிடம் நாளை ஒப்படைப்பு

2 கோடி விவசாயிகள் கையெழுத்திட்ட பிரதிகள் ஜனாதிபதியிடம் நாளை ஒப்படைப்பு

By: Nagaraj Wed, 23 Dec 2020 09:40:08 AM

2 கோடி விவசாயிகள் கையெழுத்திட்ட பிரதிகள் ஜனாதிபதியிடம் நாளை ஒப்படைப்பு

காங்கிரஸ் கட்சி தகவல்... மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இரண்டு கோடி விவசாயிகள் கையெழுத்திட்ட பிரதிகளை ஜனாதிபதியிடம் நாளை(டிச.,24) வழங்க இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தங்களை ரத்து செய்யக்கோரி ராகுல் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நாளை சந்திக்க உள்ளனர். இதுகுறித்து காங். பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:

Tags :