Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் நீதி மய்யம் கடிதம்

சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் நீதி மய்யம் கடிதம்

By: Nagaraj Fri, 27 Nov 2020 10:25:38 PM

சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் நீதி மய்யம் கடிதம்

சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் நீதி மய்யம் கடிதம் எழுதியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் ஆரம்பித்தார் நடிகர் கமல்ஹாசன். அதன்பிறகு வந்த மக்களவைத் தேர்தலை இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் நகர்ப்புறங்களில் கணிசமான அளவு வாக்குகளையும் கைப்பற்றியது

இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தற்போதே துவங்கிவிட்டது மக்கள் நீதி மய்யம்.

Tags :