Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாழ்வு மேன்மையடைய, எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ள உதவும் நாடி ஜோதிடம்

வாழ்வு மேன்மையடைய, எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ள உதவும் நாடி ஜோதிடம்

By: Nagaraj Thu, 01 Oct 2020 5:05:24 PM

வாழ்வு மேன்மையடைய, எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ள உதவும் நாடி ஜோதிடம்

நம் முன்னோர்கள் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை குறித்து எழுதிசென்ற ஓலைச்சுவடிகளை நாடி ஜோதிடம் என்கிறோம். இந்த நாடி ஜோதிடத்தில் எதிர்காலத்தை பற்றி தெளிவாக கூறி வாழ்வு மேன்மையடைய செய்கிறார் மும்பை ஸ்ரீஅகஸ்திய சப்தரிஷி நாடி நிலைய ஜோதிட நிபுணர் திரு. எம். ஆர். ரவி. நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் என்றால் இவரை தேடி வந்து மக்கள் நிவர்த்தி பெற்று வருகின்றனர். நாடி ஜோதிடத்தில் தெள்ளத்தெளிவாக பலன்களை தெரிவிக்கிறார். நாடி ஜோதிடத்தின் படி பொதுவாக ஒருவருடைய பிறந்த ஜாதகம் ஆனது அவர் எந்தமாதிரி பலன்களை அனுபவிக்க பிறந்தவர் என்பதை காட்டுகிறது. அவர் அந்த பலன்களை எப்போது அனுபவிப்பார் என்று நாடி ஜோதிடமானது அவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரக கோச்சார எந்த வயதில் இணைகிறதோ அல்லது பார்வை பெறுகிறதோ அப்போது அனுபவிப்பார் என்று கூறுகிறது.

nadi astrology,the future,the superiority of life,the better ,நாடி ஜோதிடம், எதிர்காலம், வாழ்வு மேன்மை, சிறப்பானது

நம் முன்னோர்கள் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை குறித்து எழுதிசென்ற ஓலைச்சுவடிகளை நாடி ஜோதிடம் என்கிறோம். ஆண் என்றால் வலது கை கட்டை விரல் ரேகை, பெண் என்றால் இடது கை கட்டை விரல் ரேகையும் கொண்டு நாடி ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுகிறது. நாடி ஜோதிடம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானவை சுவடிகளை சப்தரிஷிகள் எனப்படும் அகஸ்தியர், கௌசிகர், வசிஷ்டர், போகர், பிருகு, புசிஷ்டர், வால்மீகி ஆகிய ரிஷிகள் எழுதியதாகவே கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலான ஓலைச்சுவடிகள் அகஸ்தியர் எழுதியதாகவே வாசிக்கும் போது அவரது பெயரை கூறி வருகின்றனர். ஒவ்வொரு ஓலையிலும் பெயர், வயது, ராசி, பெற்றோர் பெயர், உற்றார், உறவினர், தொழில், கடந்த காலம், எதிர்காலம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஸ்ரீஅகஸ்திய சப்தரிஷி நாடி நிலைய ஜோதிட நிபுணர் திரு. எம். ஆர். ரவி. இதனால் இவரை பலபகுதிகளில் இருந்தும் தேடி வந்து பார்த்து தங்கள் பிரச்னைகள் தீர்ந்து செல்கின்றனர். தொடர்புக்கு: 9022552255, 9022662266

Tags :