Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முருகனை புழல் சிறைக்கு மாற்றக்கோரி சிறைத்துறையிடம் மனு

முருகனை புழல் சிறைக்கு மாற்றக்கோரி சிறைத்துறையிடம் மனு

By: Nagaraj Fri, 18 Sept 2020 6:04:45 PM

முருகனை புழல் சிறைக்கு மாற்றக்கோரி சிறைத்துறையிடம் மனு

புழல் சிறைக்கு மாற்றக்கோரி மனு... முருகனை புழல் சிறைக்கு மாற்ற, அவரது சகோதரி, வேலூர் சிறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர், மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முருகனின் சகோதரி தேன்மொழி வேலூர் சிறை கண்காணிப்பாளர் ஆண்டாளை சந்தித்து மனு கொடுத்தார்.

Tags :