Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அச்சப்படவா போகிறார் ரட்ணஜுவன்; கேள்வி எழுப்பியுள்ள அஜித் பி. பெரேரா

அச்சப்படவா போகிறார் ரட்ணஜுவன்; கேள்வி எழுப்பியுள்ள அஜித் பி. பெரேரா

By: Nagaraj Mon, 08 June 2020 12:06:56 PM

அச்சப்படவா போகிறார் ரட்ணஜுவன்; கேள்வி எழுப்பியுள்ள அஜித் பி. பெரேரா

ராஜபக்க்ஷ அணியினர் விமர்சனம் கண்டு ரட்ணஜுவன் அஞ்சவா போகின்றார் என்று அஜித் பி. பெரேரா கேள்வி எழுப்பி உள்ளார்.

"தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கில் பலமாகச் செயற்பட்ட காலத்திலேயே அவர்களுக்கு எதிராக தைரியமாகப் பேசிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ராஜபக்ச அணியினரின் விமர்சனங்களைக் கண்டு அஞ்சவா போகின்றார்?"

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித்.பி.பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

question,pa,deceptive,prof ,கேள்வி, பொதுஜன முன்னணி, ஏமாற்றும், பேராசிரியர்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் குறித்து அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஊழல் குற்றவாளிகள், மக்களை ஏமாற்றும் தலைமைகளுக்கு வாக்களிக்க வேண்டாம் எனப் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஒரு கருத்தைக் கூறியவுடன் அந்தக் கருத்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கூறியதாக நினைத்துக்கொண்டு பொதுஜன முன்னணியினர் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.

Tags :
|