Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிங்கப்பூரில் அமைய உள்ள கோபுர கட்டுமானப்பணிகள் மலேசியாவில் மும்முரம்

சிங்கப்பூரில் அமைய உள்ள கோபுர கட்டுமானப்பணிகள் மலேசியாவில் மும்முரம்

By: Nagaraj Tue, 11 Aug 2020 1:05:03 PM

சிங்கப்பூரில் அமைய உள்ள கோபுர கட்டுமானப்பணிகள் மலேசியாவில் மும்முரம்

சிங்கப்பூரில் அமைய உள்ள உலகின் மிக உயரமான 2 கோபுரங்களின் கட்டுமானப் பணி மலேசியாவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு தயார் செய்யப்பட்டு சிங்கப்பூர் கொண்டு வந்து நிர்மாணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் புக்கிட் மேரா மாவட்டத்தில 630 அடி உயரத்தில் 2 கோபுரங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டமைப்புகள் மலேசியா எல்லையில் உள்ள செனாய் என்ற இடத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

construction method,public,malaysia,singapore ,கட்டுமான முறை, பொதுமக்கள், மலேசியா, சிங்கப்பூர்

முன்கூட்டியே வடிவமைக்கப்படும் கட்டுமானப் பகுதிகள், இறுதியாக கோபுரங்கள் அமைய உள்ள இடத்துக்கு நகர்த்தப்படும் என்று அவென்யூ சவுத் ரெசிடென்ஸி கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பரபரப்பான இடத்தில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு இந்த வகையான கட்டுமான முறை பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்த பணிக்ள மும்முரமாக நடந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|