Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுத் தேர்தலில் பெரும்பான்மை எங்களுக்குதான் கிடைக்கும்; முன்னாள் அமைச்சர் உறுதி

பொதுத் தேர்தலில் பெரும்பான்மை எங்களுக்குதான் கிடைக்கும்; முன்னாள் அமைச்சர் உறுதி

By: Nagaraj Fri, 05 June 2020 5:31:05 PM

பொதுத் தேர்தலில் பெரும்பான்மை எங்களுக்குதான் கிடைக்கும்; முன்னாள் அமைச்சர் உறுதி

பெரும்பான்மை எங்களுக்குதான்... நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

general election,majority,former minister,opposition ,பொதுத் தேர்தல், பெரும்பான்மை, முன்னாள் அமைச்சர், எதிர்கட்சி

மேலும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலில் பங்கேற்பதற்கு மக்கள் அச்சுகின்றனர் எனவும் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டி உள்ளார். இதேவேளை எதிர்க்கட்சி பெரும் நெருக்கடியை தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற போதிலும் பொதுத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags :