பாதங்களில் பருவநிலை மாற்றத்தினால் வெடிப்புகள், சொரசொரப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தால் இந்த சிம்பிளான பேக்கை போட்டு பாதத்தை புதுப்பொலிவடை செய்யலாம்.
தேவையான பொருட்கள் ரோஜா- 3 சந்தனப் பொடி- 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்- 1 ஸ்பூன் பால்- 1கப் செய்முறை 1.ரோஜாவை தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
2.அடுத்து, சந்தனப் பொடி, ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இந்த பேக்கினை பாத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்த பின்னர் நன்றாக தொய்க்க வேண்டும். கொள்ளவும். அதன்பின்னர்,குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை செய்தால், பாதம் நன்கு பொலிவு பெறும்.