சென்னை: தமிழகத்தில் கடந்த மாதங்களில் காய்கறிகளின் விளைச்சல் மற்றும் வரத்து உயர்ந்ததால் அதன் விலை குறைவாக காணப்பட்டது. எனவே பொதுமக்களும் பொருளாதார சிரமமின்றி தமக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை வாங்கி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. காய்கறியை தொடர்ந்து பழங்களின் விலையும் தற்போது அதிகரித்து உள்ளது.இதனால் பொதுமக்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.