இன்றைய பங்குச்சந்தை உயர்வு

இந்தியா: சென்செக்ஸ் 415 புள்ளிகள் உயர்வு ... இன்றைய வர்த்தக நாளில் 60,007 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 415 புள்ளிகள் அல்லது 0.69% என உயர்ந்து 60,224 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 117.10 புள்ளிகள் அல்லது 0.67% உயர்ந்து 17,711 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,808 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,594 ஆகவும் நிறைவடைந்தது.

இதனையடுத்து சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : டாடா மோட்டார்ஸ், என்டிபிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ் லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.டாடா ஸ்டீல் லிமிடெட், லார்சன் & டூப்ரோ, இண்டஸ்இண்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி போன்ற நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.


நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : அதானி எண்டர்பிரைசஸ், டாடா மோட்டார்ஸ், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், என்டிபிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ் லிமிடெட், பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐச்சர் மோட்டார்ஸ், ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

மேலும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இண்ட் வங்கி, லார்சன் & டூப்ரோ, பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக் சிமெண்ட், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், திவிஸ் லேபரட்டரீஸ் போன்ற நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.