கேட்ட சம்பளத்தை தராததால் ஜூனியர் என்டிஆர் படத்தில் இருந்து சமந்தா விலகல்?

ஆந்திரா: விலகி விட்டார் சமந்தா... பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க சமந்தாவை அணுகியதாகவும் அவரும் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருந்த நிலையில் படத்தில் இருந்து சமந்தா விலகி விட்டார்.

சமந்தாவுக்கு படக்குழுவினர் ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்ததாகவும் ஆனால் அவர் தனக்கு ரூ.4 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகவும் அதை கொடுக்க தயாரிப்பாளர் சம்மதிக்கவில்லையாம்.


இதனால் படத்தில் இருந்து சமந்தா விலகிவிட்டதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.