புனித நீராட குவிந்த பக்தர்கள் கூட்டம்
By: Nagaraj Sat, 20 May 2023 10:35:12 PM
இதைத்தொடர்ந்து வைகாசி மாத அமாவாசை மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடினர்.
தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம், பாம்பன் சாலை பாலம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து வைகாசி மாத அமாவாசை மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடினர்.
தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம், பாம்பன் சாலை பாலம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர்.