Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உடை குறித்து எழுந்த சர்ச்சைக்கு நடிகை பாவனா வைத்தார் முற்றுப்புள்ளி

உடை குறித்து எழுந்த சர்ச்சைக்கு நடிகை பாவனா வைத்தார் முற்றுப்புள்ளி

By: Nagaraj Tue, 04 Oct 2022 4:14:18 PM

உடை குறித்து எழுந்த சர்ச்சைக்கு நடிகை பாவனா வைத்தார் முற்றுப்புள்ளி

சென்னை: வைத்தார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி... திரையுலகினரை தொடர்ந்து கவுரவித்து வரும் வகையில் துபாய் அரசு சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு கோல்டன் விசா வழங்கியது. இந்த விழாவிற்கு பாவனா அணிந்திருந்த உடை குறித்து பெரும் சர்ச்சை வெடித்தது.

உள்ளாடை இல்லாமல் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறீர்களா? என்று கண்டனங்களும் வெகுவாக வலுத்தன. இதற்கு நடிகை பாவனா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

end,dress,opinion,controversy,actress bhavana ,
முற்றுப்புள்ளி, உடை, கருத்து, சர்ச்சை, நடிகை பாவனா

நான் உள்ளாடையின்றி நிகழ்ச்சியில் பங்கேற்றதாக பொய்யான கருத்துக்களை கூறுகின்றனர். நிகழ்ச்சியின் போது உடல் நிற ‘ஸ்லிப்’ அணிந்திருந்தேன். இந்த உடை அணியும் பெண்களுக்கு நன்றாக தெரியும். சிலருக்கு தெரியும்.

அனால் அவர்களின் வேலை என்னைப் பற்றி வதந்திகளைப் பரப்புபவதுதான். நான் அப்படிப்பட்ட பெண் இல்லை என்பதால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.. நான் நாகரீகமாக உடை அணிந்தாலும் பண்பாட்டை மீறுவது இல்லை என்று பாவனா கூறியுள்ளார். இதன் மூலம் உள்ளாடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாவனா.

Tags :
|
|