Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் முழு வேலை நாளாக இயங்கும் என அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் முழு வேலை நாளாக இயங்கும் என அறிவிப்பு

By: vaithegi Fri, 27 Jan 2023 8:36:18 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் முழு வேலை நாளாக இயங்கும் என அறிவிப்பு

காஞ்சிபுரம் : நாளை முழு வேலை நாள் ..... பெருமழையின்போது விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை அனைத்து பள்ளிகளும் முழு வேலை நாளாக இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதன்படி, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை பாடவேளை திட்டத்தை பின்பற்றி நாளை முழுமையாக செயல்பட வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

kanchipuram,schools,working day ,காஞ்சிபுரம் ,பள்ளிகள்,வேலை நாள்

மேலும் இதேபோன்று சென்னையில் செவ்வாய்கிழமை பாடவேளை திட்டத்தை பின்பற்றி நாளை முழுமையாக செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பாக அனைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Tags :