Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பல்பீர் சிங் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

பல்பீர் சிங் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

By: Nagaraj Sat, 22 Apr 2023 8:16:12 PM

பல்பீர் சிங் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அம்பாசமுத்திரம்: 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு... திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரி அமுதா சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

death threats,prosecution,4 sections,balpirsing,cbcid ,கொலை மிரட்டல், வழக்குப்பதிவு, 4 பிரிவுகள், பல்பீர்சிங், சிபிசிஐடி

இந்நிலையில், சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட உலகராணி வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று விசாரணையை தொடங்கியுள்ளார்.

கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :