Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை 66 மத்திய நிலையங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி

நாளை 66 மத்திய நிலையங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி

By: Nagaraj Wed, 05 Aug 2020 8:36:03 PM

நாளை 66 மத்திய நிலையங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி

நாளை தபால் வாக்குகள் எண்ணும் பணி... பொதுத் தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி 66 மத்திய நிலையங்களில் நாளை காலை 7 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

post,results,tomorrow,elections,commission ,தபால்மூலம், பெறுபேறுகள், நாளை, தேர்தல்கள், ஆணைக்குழு

இறுதி தேர்தல் பெறுபேறுகள் நாளை நள்ளிரவிற்கு முன்னர் வழங்கக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு பெறுபேறுகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் முழுமையாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|