Advertisement

தோல்வி அடைந்த மாணர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!.

By: Monisha Fri, 24 June 2022 7:43:37 PM

தோல்வி அடைந்த மாணர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!.

தமிழ்நாடு: 10,12ம் பொது தேர்வு எழுதாத மாணவர்களும் மற்றும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களும் துணை தேர்வுக்கு விண்ணபிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்து உள்ளது.
11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான பின் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கபடும்.
12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெறும்.

student,exam,apply,lost ,மாணவர்கள், தேர்வு, தேர்ச்சி, துணை தேர்வு,

11ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 10ம் தேதி வரை நடைபெறும்.
10ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 8ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|