Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி .. சனிக்கிழமை (செப்டம்பர் 3) மின்தடை

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி .. சனிக்கிழமை (செப்டம்பர் 3) மின்தடை

By: vaithegi Fri, 02 Sept 2022 1:42:49 PM

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி ..   சனிக்கிழமை (செப்டம்பர் 3) மின்தடை

தஞ்சாவூர் : நாளை (செப்டம்பர் 03) தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அத்துடன் மின்மாற்றிகளில் உள்ள பழுது பணிகள் மற்றும் செடி கொடிகள் அகற்றும் பணிகளும் நடைபெற உள்ளது.

எனவே அதனால் திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூர், கீழ திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில் போன்ற பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

thanjavur,power outage ,தஞ்சாவூர் ,மின்தடை

இதனை தொடர்ந்து நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன் பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம்,, பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களுர், ராயம்பேட்டை, காருகுடி ஆகிய பகுதிகளிலும்

மேலும் பொன்னாவரை, கல்யாணபுரம், புது அக்ரஹாரம், நடுக்கடை ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும் காலை 9 மணி மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags :