Advertisement

இந்த பகுதிகள் நாளை (23-09-2022) மின்தடை

By: vaithegi Thu, 22 Sept 2022 2:22:05 PM

இந்த பகுதிகள் நாளை (23-09-2022) மின்தடை

சென்னை: மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மின் உற்பத்தி குறைந்து காணப்படுவதால் பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் இதனை சரிப்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. மின்சாரம் விநியோகம் செய்யப்படும் துணை மின் நிலையங்களை அரசு பராமரித்து சீரான மின்சாரம் வழங்குகிறது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

resistance .electricity ,மின்தடை .மின்சாரம்

எனவே அதன்படி ராஜபாளையம் கோட்டத்தில், ரெட்டியபட்டி உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (23-09-2022) நடைபெற இருக்கிறது. எனவே அய்யனாபுரம், சங்கம்பட்டி,சங்கரபாண்டியாபுரம், அழகாபுரி, , குறிச்சியார் பட்டி, சத்திரப்பட்டி, எஸ்.திருவேங்கடபுரம், வடகரை, சத்திரப்பட்டி,கீழராஜகுலராமன், வேப்பங்குளம், அச்சந்தவிர்த்தான் ஆகிய பகுதிகளிலும்

மேலும் கன்னிதேவன்பட்டி, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, பேயம்பட்டி,வடமலாபுரம், ஆப்பனூர், கன்னிதேவன்பட்டி, குறிச்சியார் பட்டி, ஆப்பனூர், ராமச்சந்திராபுரம், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :