Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டை, பொருட்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணி .. மின்தடை

நாளை திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டை, பொருட்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணி .. மின்தடை

By: vaithegi Mon, 19 Sept 2022 6:33:17 PM

நாளை திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டை, பொருட்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணி ..  மின்தடை

திருநெல்வேலி : தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று கொண்டு வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 20ம் தேதி திருநெல்வேலி மாவட்ட நகர்ப்புற மின் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதனால் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், சத்தியமூர்த்தி தெரு, பாட்டபத்து, முடுக்கு தெரு, குன்னத்தூர், திருப்பணிகரிசல்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

power outage,tirunelveli ,மின்தடை ,திருநெல்வேலி

அதே போல பூம்புகார், சி.என். கிராமம், வ.உ.சி. தெரு,எஸ்.என்.ஹைரோடு, வையாபுரி நகர், கருப்பன் துறை, ஏ.பி. மாடத்தெரு,நெல்லை டவுன், சிவன் கோவில் தெற்கு தெரு, டவுன் கீழரத வீதி, பாரதியார் தெரு,ஸ்ரீபுரம், குறுக்குத்துறை, கள்ளத்தி ஆகிய பகுதிகளிலும்

மேலும் அபிஷேகப்பட்டி, வாகைகுளம், பொருட்காட்சி திடல், நயினார்குளம் மார்க்கெட், சிவந்தி ரோடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :