நாளை இந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

சென்னை: தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.03ம் தேதி சில பகுதிகளில் மின் சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்து உள்ளது. அதன் வகையில் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இந்த பதிவில் நாம் காண்போம்.

மின்தடை செய்யப்படஉள்ள பகுதிகள் :
அத்திப்பட்டு:

சேப்பாக்கம், மவுத்மேடு, கே.ஆர்.பாளையம், காட்டுப்பள்ளி, காட்டுப்பள்ளி தொழில்துறை, தமிழ் குரஞ்சியூர், நந்தியம்பாக்கம் அகத்திய பகுதிகளிலும்

இதனை அடுத்து காமராஜர் சாலை:

பாலன் நகர், பாரதி நகர், சர்க்கரை செட்டியார் நகர், சக்தி நகர், என்.ஜி.ஆர் நகர், ஜோதி நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, ராமானுஜ நகர், வரதராஜபுரம், என்.கே.பாளையம்

மேலும் ஆனந்தூர்:

பனிக்கோட்டை, ஆயக்கோட்டை, அந்தக்குடி, சாத்தனூர்
தொண்டி:

சின்ன தொண்டி, புதுக்குடி
சிங்காநல்லூர்:

காமராஜர் சாலை, பாலன் நகர், பாரதி நகர், சர்க்கரை செட்டியார் நகர், சக்தி நகர், என்.ஜி.ஆர் நகர், ஜோதி நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, ராமானுஜ நகர், வரதராஜபுரம், என்.கே.பாளையம்எ ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.