வருகிற செப்.29 இங்கெல்லாம் மின் விநியோகம் தடை

சென்னை: நாளை தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் அல்லது மாலை வரை மின் சாரம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இதோ

மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

கோயம்புத்தூர்:

சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர்
மானாமதுரை:

சிப்காட், டி.புதுக்கோட்டை, ராஜகம்பீரம் ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து பண்ணபாளையம்:

சிங்கனூர், மாதேஷ்நகர்
ஒக்கநாடு கீழையூர்:

வன்னிப்பட்டு, கவரப்பட்டு
நகர்ப்புறம்:

கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோங்கம் நிறுத்தம்.