நாளை இந்த பகுதிகளில் பவர் கட்

சென்னை : சென்னை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை ....

தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை விநியோகிக்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது இப்பணிகள் முடிவடையும் வரை மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்கள் பாதுகாப்பிற்காகவும் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை சென்னையில் மயிலாப்பூர், போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.எனவே இதன் காரணமாக வொய்ட்ஸ் ரோடு, மணலி சரவணா நகர்,

இதனை அடுத்து பத்ரிமேடு, பத்மாவதி நகர், அம்மன் நகர், திருப்பதி நகர், ஸ்ரீராம் நகர், ராணியம்மாள் நகர், பஜனை கோவில் தெரு, ஆகிய பகுதிகளில் நாளை (மே.13) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.