மின் பராமரிப்பு பணி .. வரும் நவ.27 ம் தேதி இந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை


சென்னை: சென்னையில் நாளை மின் இணைப்பு சரிபார்க்கும் பணி நடைபெறுவதால் இந்த பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை ....தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் மின் இணைப்பு பகுதிகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பு செய்யப்படுகிறது.

அதிலும், குறிப்பாக தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மின்கசிவு மற்றும் மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் மின் துறை ஊழியர்கள் இரவும், பகலுமாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரங்கள் தற்போது வெளியீடு.

மின் விநியோகம் தடைசெய்யப்படவுள்ள பகுதிகள் :

அணைக்கட்டு:

ஓசூர், அப்புக்கல், வளந்தரம்
எண்ணூர்:

கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன் படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜ் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், விஓசி, எண்ணூர் குப்பம் நகர், உலகநாதபுரம், முகமதுரபுரம் ஆகிய பகுதிகளிலும்

மேலும் சமயநல்லூர்:

அலங்காநல்லூர்,பரவை,,கோவில்பாப்பாகுடி, எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி ஆகிய பகுதிகளிலும் வருகிற நவ.27ம் தேதி மின் விநியோகம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.