தமிழகத்தில் நாளை இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது


சென்னை: மின் விநியோகம் தடை பற்றிய புகார்கள் தமிழகத்தில் அதிக அளவில் எழுந்த நிலையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளின் போது மட்டுமே இனி மாநிலத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றும், மாதம்தோறும் மேற்கொள்ளப்படும்

இதை அடுத்து இந்த பணிகளை முன்கூட்டியே தேதி வாரியாக மற்றும் பகுதி வாரியாக வெளியிட்டு மின்வாரியம் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகிறது. இந்த நிலையில், நாளை தமிழகத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் :

கவரப்பேட்டை:

தண்டலச்சேரி, பண்பாக்கம், கிருதானிமேடு, ஆர்.என்.கண்டிகை
நத்தப்பட்டு:

குட்டியாங்குப்பம், வரகல்பட்டு, எஸ் புதூர்

நல்லத்தூர்:

புதுக்கடை, கீழ் குமாரமங்கலம், செல்லஞ்சேரி, தூக்கணாம்பாக்கம்
சென்னை:

எழும்பூர், கிண்டி, அண்ணா நகர், அடையார், அம்பத்தூர் மற்றும் ஆதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறது.