சென்னை: இந்தியாவில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்றம் அடைந்து கொண்டு வருகிறது. உலகளவில் தங்கத்தை கொள்முதல் செய்வதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் உள்ளது. மேலும் ஏனெனில் இந்தியாவில் தங்கத்தின் மக்கள் ஆன அணிகலன்களை அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதனால் தங்கம் வாங்குவது மற்ற நாடுகளை விட இந்த நிலையில் இந்தியாவில் தங்கத்தின் மீதான GST வரி3% உயர்த்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இறக்குமதி வரியையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 288 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,032-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.36 குறைந்து, ரூ.4,636-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் அதே போன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து, ரூ.60 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை அடுத்து இன்றைய நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது. மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.