கொரோனா ஆட்டம் மீண்டும் தொடக்கம்.. உஷார் மக்களே!!!

தமிழ்நாடு: அதிகரிக்கும் கொரோனா மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா?
கொரோனா பாதிப்பு காரணமாக மீண்டும் பூங்காக்கள், திரை அரங்குகள் மற்றும் மதுக்கடைகள் மூட சீனா அரசு உத்தரவிட்டு உள்ளது.
அது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலும் வேகமாக பரவும் கொரோனா. முககவசம் கட்டாயம் , முககவசம்அவசியம்.

உருமாறிய கொரோனா பரவல் மேல அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இது ஒரு விதமான வேரியண்ட்கள் . இது நான்காம் அலை இல்லை என்று சுகாதார துறை தெரிவித்து உள்ளது.