வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.
இதையடுத்து இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 59 லட்சத்து 69 ஆயிரத்து 794 ஆக அதிகரித்துள்ளது
அதனை தொடர்ந்து வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 8 லட்சத்து 49 ஆயிரத்து 632 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 64 கோடியே 86 லட்சத்து 27 ஆயிரத்து 732 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 67 லட்சத்து 72 ஆயிரத்து 79 பேர் உயிரிழந்துள்ளனர்.