தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது.. முககவசம் கட்டாயம்..

தமிழ்நாடு : தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவுகிறது. கரோனோ பரிசோதனை செய்ததில் நாளுக்கு நாள் கரோனோ வேகம் பரவுகிறது என்று தெரிய வந்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து சுகாதாரத்துறை பல்வேறு ஆய்வுகளையும் ஆலசோனைகளையும் அதிகாரிகள் மட்டத்தில் நடத்தி வருகிறது.


சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கொரோனோ வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,மக்கள் முககவசம் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்வதை தொடர்ந்து செய்தல் இந்நோயின் தாக்கத்தை குறைகலாம் என்று கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று குறைந்த வந்த நிலையில் மீண்டும் தொற்று வேகமாக பரவி வருகிறது என்று தெரிவித்து உள்ளனர்.