மும்பையிலிருந்து நெல்லை வந்த 66 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை வந்த 66 பேருக்கு கொரோனா... மும்பையில் இருந்து கடந்த 2 தினங்களில் நெல்லை வந்த 66 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் அங்கு வேலைவாய்ப்பிற்காக சென்றவர்கள் தமிழகத்திற்கு திரும்பி வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் எல்லையில் நடந்த சோதனையில் மும்பையை சேர்ந்த 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.