நாளை இந்த இடங்களில் கரண்ட் நிறுத்தம்


சென்னை: மின்வாரியம் மற்றும் மின் வாரியத்திற்குட்பட்ட இயந்திரங்களில் முறையான பராமரிப்பை மேற்கொள்வதன் மூலம் தேவையற்ற மின் விபத்துகளையும், எதிர்பாராத மின்தடையையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

இதனால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முன்கூட்டியே தகுந்த முன் அறிவிப்பு வழங்கப்பட்டு பகுதி வாரியாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், நாளை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் இதோ.


மின்தடை பகுதிகள் :

பேராவூரணி:

பெருமகளூர்,திருச்சிற்றம்பலம்

சேதுபாவாசத்திரம்:

நதியம், மல்லிப்பட்டினம்

திருச்சி:

கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணனூா், ஒரத்தூா், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூா், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலை கூடலூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், குமுளூா், தச்சங்குறிச்சி, புஞ்சைசங்கேந்தி, வி.சி. புரம், கோவண்டாகுறிச்சி, புதூா்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூா், ஆ. மேட்டூர், நத்தம், திருமாங்குடி, டி. கல்வி குடி, ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியலூர், கல்லகம், கீழரசூர், புள்ளம்பாடி ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் நகர் புறம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, பேக்கரும்பு,மெய்யம்புளி, செம்மமடம், மாங்காடு, பர்வதம், ஓலைக்குடா, ஏரகாடு, வடகாடு,சம்பை, வேர்கோடு, புதுரோடு, கரையூர், மாந்தோப்பு, உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார் குளம், தாமரைக்குளம்,இரட்டையூருணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி,நொச்சியூருணி. எஸ்.கே.வலசை, பெருங்குளம், வழுதுார், வாலாந்தரவை,குயவன்குடி. ஏந்தல் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.