டிசம்பர் 15 இந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

சென்னை: தமிழகத்தில் தடையற்ற மின்சார சேவையை வழங்குவதற்ககாக துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிகளின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 15 மின்தடை செய்யப்படும் பகுதிகள்

திருச்சி:புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து மதுரை: சோலை அழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு, கீழவெளி வீதி, தெற்குவெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்என் சாலை, ஏஏ சாலை, பிபி சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு.

அதனை தொடர்ந்து கரூர்: புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு, உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர்.

மேலும் பொள்ளாச்சி-கோமங்கலம்புதூர்: கோமங்கலம், ஜி.புதூர், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, முக்குஜல்லிப்பட்டி, சீலகம்பட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, குளநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், கோலார்பட்டி, நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, போசாரிபட்டி ஆகிய பகுதிகளில் டிசம்பர் 15 மின்தடை .