இந்த முக்கிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்


சென்னை: தமிழகத்தின் அனைத்து துணை மின் நிலையங்களிலும் முறையாக மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, தேவையற்ற மின்தடைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதன்படி, பகுதிவாரியாக தகுந்த முன்னறிவிப்புகளோடு மின்தடைக்கான அறிவிப்பு சம்பந்தப்பட்ட துணை மின் நிலைய பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டு, மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள்:
மாதவரம்:

மஞ்சம்பாக்கம் அனைத்து தெரு, அசிசி நகரா அனைத்து தெரு, அகரேசன் கல்லூரி சாலை, செல்லியம்மன் நகர், செட்டிமேடு, பாயசம்பாக்கம், புல்லியனே, பார்த்திபுரம், தனலட்சுமி நகர், ஜெயா நகர், ஸ்ரீனிவாசசா நவீன நகரம், ன்மத்தூர் எம்.எம் ஆகிய பகுதிகளிலும்


இதனை அடுத்து சீதளபாக்கம்:

கோவிலஞ்சேரி, நூத்தஞ்சேரி இணைப்புச் சாலை, மாம்பாக்கம் – மேடவாக்கம் பிரதான சாலை, குருஜி நகர், அகரம்தென் பாலா தோட்டம், விக்டோரியா பண்ணை வீடு, பவானி நகர், ஐஸ்வர்யா தோட்டம், சர்மா நகர், ஜோதி நகர், TNSCB பிளாக் 1 முதல் 152 வரை மற்றும் பிளாக் AJ, AK, AI, பாரதி நகர்
மேடவாக்கம்:

வரதபுரம் மெயின் ரோடு, நேசமணி நகர், செட்டிநாடுவில்லா, மல்லேஸ், ஆர்சி ப்ளாசம், படிக்கல், காஸ்கிராண்ட்
தாம்பரம்:

முல்லை நகர் பிரதான சாலை, TNHB HIG, அம்பேத்கர் தெரு, வைகை நகர், அம்பாள் நகர், காந்தி நகர், பழைய ஸ்டேட் வங்கி காலனி, RTO அலுவலக சாலை, தங்கவேல் செயின்ட், வன சாலை, காந்தி சாலை, கக்கன் சாலை, நியூ ஸ்டேட் வங்கி காலனி ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.