வங்க தேசத்திற்கு 2 நாட்கள் பயணமாக சென்ற இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்

டாக்கா: காத்மாண்டு பயணம்... இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் சென்றார்.

இதையடுத்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அவர் பிரதமர் மோடியின் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் இந்தியா பங்களாதேஷ் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.மேலும் வங்கதேசத்தின் வளர்ச்சி குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார்

இந்தியா-வங்காளதேசம் பொருளாதாரம் மற்றும் பரந்த மற்றும் ஆழமான வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெளியுறவு செயலாளர் வங்காளதேச பிரதமரிடம் உறுதியளித்தார்