சென்னை: மகளிர் சுய உதவிக்குழுக்களின் மதி வார சந்தை ஒவ்வொரு வாரமும் சனி, ஞாய்யிறுகிழமைகளில் சென்னையில் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7 லட்சம் மகளிர் சுய உதவிகுழுக்கள் மூலம் ஏராளமான பொருள்கள் தயாரிக்கப்பட்டுய் இவர்களால் விற்கப்படுகின்றன.
தற்போது அந்த சந்தையை வாரம் சனி மற்றும் ஞாய்யிறுகிழமைகளில் இவர்கள் தயாரித்த பொருள்களை விற்கபடுகின்றன. இதற்கு பெயர் மதி வார சந்தை என்று வைத்து உள்ளனர்.
இதில் அவர்களே விளைவித்த காய்கறிகள், பழங்கள், இதர பொருட்கள் மற்றும் கைவினை பொருள்கள் விற்கபடுகின்றன. காலை 7 மணி முதல் இரவு 1௦ மணி வரை இந்த சந்தை செயல்படுகின்றது.