நாளை இந்த பகுதியில் மின்தடை


சென்னை: தமிழகத்தில் கைகளத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக.29 ) மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து இது குறித்து விவரத்தை இந்த பதிவில் காண்போம்.

மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள்:
கைகளத்தூர்:

அய்யனார்பாளையம், பெருநில, நூத்தப்பூர், நெற்குணம்
நகர்ப்புறம்:

காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே.பாளையம், கிருஷ்ணாபுரம், வீட்டு வசதி பிரிவு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்கலிபாளையம், உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து புதுக்கோட்டை:

ஆலங்காடு, புள்ளான்விடுதி, வெட்டன்விடுதி, மாங்கோட்டை, களபம், பாப்பான்விடுதி, மலையூர், தீத்தான்பட்டி, துவர், மீனம்பட்டி, கிருஷ்ணாம்பட்டி, வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, சிதம்பரவிடுதி
அடரி:

அடரி, மாங்குளம், கீழோரத்தூர், பொய்னாபாடி, ஜா எண்டல்

எம் பாரூர்:

எருமனூர், எடச்சித்தூர், வலசை, ரெட்டிக்குப்பம்
தொண்டியார்பேட்டை:

வீரராகவன் சாலை, NT சாலை, ஃபிஷிட் துறைமுகத்தின் ஒரு பகுதி, செரியன் நகர் 1 முதல் 4வது தெரு, சந்தை வடிவம் 1 முதல் 7 வது தெரு, அசோக் நகர் 1 முதல் 4 வது தெரு, புச்சம்மாள் தெரு, வாஷர் வரதப்பா தெரு, தேசிய நகர் 1 முதல் 4வது தெரு ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காதாம்.