ஆசிரியர் தினம் .. நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து ... ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கல்வியின் மகிழ்சியை இளம் மனதில் பரப்பும் ஆசிரியர் பெருமக்களே..

அதிலும் குறிப்பாக இளம் மனங்களில் கல்வியின் மகிழ்ச்சியை பரப்பும் கடின உழைப்பாளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்

இதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.