ஜி.20 கூட்டமைப்பு தலைமையை பிரேசில் ஏற்பதற்கு பிரதமர் மோடி முழு ஆதரவு

புதுடில்லி: பிரதமர் மோடி ஆதரவு... டிசம்பர் மாதம் முதல் ஜி 20 கூட்டமைப்பின் தலைமையை பிரேசில் ஏற்பதற்கு முழுமையான ஆதரவை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் முதல் ஜி 20 கூட்டமைப்பின் தலைமையை பிரேசில் ஏற்பதற்கு பிரதமர் மோடி முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற தமது கொள்கையின்படி, உலக அமைதியை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

நீடித்த பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மனித நேய அணுகுமுறையுடன் பிரேசில் ஜி 20 அமைப்பை தலைமை வகிக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.