தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்க ..

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமால் அனைத்து இடங்களிலும் கொரோனா வேகமாக பரவுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவுகிறது.
இதனால் வெகு நாளாக கொரோனா வேகம் சற்று குறைந்ததால் தளர்வுகள் குறைக்கபட்டன. இந்தனை அடுத்து கொரோனா மீண்டும் வேகமாக பரவும் நிலையில் இதனை தடுக்க சில கட்டுபாடுகள் கொண்டு வரப்பட்டன.
அதில் ஒன்று முககவசம் கட்டயாம் அணிய வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுத்தி உள்ளனர்.முக கவசம் உயிர் கவசம் இதை கட்டாயம் அனைவரும் அணிய வேண்டும்.

அதில் சந்தைகள், வணிக வளாகங்கள், பொது இடங்களில், பணியிடங்களில் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பரவுகிறது .
இதனால் கொரோனா வேகத்தை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.