இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்..

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் கரோனோ பரவல் அதிகமா உள்ளதால் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் 100 க்கு கீழ் இருந்த கரோனோ 500க்கு அதிகமாக இருப்பதால் இன்று முதல் முககவசம் கட்டயம் என்று தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் பொது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மற்றும் இடை வெளி கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் கடைகள் வணிக வளாகத்தில் தடுப்பு விதி முறையை கடைபிடிக்க வேண்டும். கரோனோ கடைபிடிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே இன்று முதல் முகக்கவசம் கட்டயம் என்று அறிவித்துள்ளனர்.