தமிழக சட்டபேரவையின் மழைகால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது


சென்னை: இன்று தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ... தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசு வலியுறுத்தி அரசின் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்.

இதனை அடுத்து மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


அதனை தொடர்ந்து ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கான மானிய தொகைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

மேலும் 15 தமிழர்களை மீட்பது குறித்து கவனத்திற்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளது. ஆனால் அதே சமயம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக அதிமுக மீண்டும் பிரச்சினை ஏற்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.