செல்லமாக வளர்த்த பூனைகளால் வந்த விபரிதம்..நெஞ்சை பதறவைக்கும் பகிர் சம்பவம்!

ரஷ்ய: ரஷ்யாவில் பெண் ஒருவர் நிறைய பூனைகளை வளர்த்து வந்தாள். அவள் வளர்த்த வந்த பூனைகளால் அவள் உயிர் மாய்ந்தது. பூனைகளே கொன்று தின்ன சம்பவம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ரஷ்யவில் நடந்து உள்ளது.அண்மையில் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் போலீஸ்க்கு போன் செய்து தனது தோழி நீண்ட நாட்களாக காணவில்லை என்று தெரிவித்தார். மேலும் அவரை தொடர்பு கொண்டபோது அவரை தொடர்பு கிடைக்கவில்லை .

அதனை தொடர்ந்து போலீஸ் விசாரித்தபோது அவர்களக்கு அதிர்ச்சி அளித்த விஷயம். அதாவது அப்பெண் தனது வீட்டில் நிறைய பூனைகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் வேலை விஷயமாக வெளிய சென்றுள்ளார். அவர் வெளியில் சென்றதும் பூனைகள் பசியோட இருந்தது.

அவர் வீடு திரும்பியபோது பூனைகள் பசியில் அப்பெண்ணை தின்று உள்ளது. ஆதலால் அப்பெண் இறந்தார் அது மட்டும் இல்லாமல் அவள் உடலை பூனை தின்று உள்ளது, அதனால் அப்பெண் இறந்தால். பின்னர் போலீஸ் அந்த உடலை மீட்டது. மேலும் பூனைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

சில பூனைகள் நன்றாக இருந்தது அதனை வேர் இடத்தில மீட்டு கொண்டுபோனார்கள். இந்த தகவலை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.