ஏரியில் இருந்த மரங்கள் தீடீர் தீ.. பெரும் பரபரப்பு..

தமிழ்நாடு: விருத்தாச்சலம் அருகே ஏரியில் இருந்த மரங்கள் தீடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான எரி ஒன்று அமைந்து இருக்கிறது.
இந்த ஏரியில் விழல்கள் மற்றும் கருவேல மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இரயில் இருந்த விழல்கள் மற்றும் கருவேல மரங்கள் தீடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்துள்ளது. இது பற்றி தகவலின் பெயரில் தீ அனைப்பு துறையினர் தீயை அனைத்து கொண்டு உள்ளனர்.