மகளிர் உரிமைத்தொகை ..இந்த மாதம் பணம் வழங்குவதில் சில மாற்றங்கள் இருக்கலாம்

சென்னை: தமிழகத்தில் 1.06 கோடி பெண்களுக்கு செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகையான ரூ.1000 வழங்கப்பட்டது. இந்த உரிமைத்தொகை பெற விண்ணப்பித்த 1.70 கோடி பெண்களில் 1.06 கோடி பெண்களுக்கு மட்டுமே இந்த உரிமைத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து மீதம் உள்ளவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவர்கள் மேல்முறையீடு செய்ய அரசு வாய்ப்பு வழங்கி கொண்டு இருக்கிறது. அதில் பலர் இத்திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்து உள்ளனர்.