இன்று சர்வதேச பிரியாணி தினம் ..

தமிழ்நாடு: நம் நாட்டில் அனைவருக்கும் பிடித்தமான உணவுகளில் பிரியாணிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அதுவும் சமீப காலங்களில் ஏற்பட்டு இருக்கும் பிரியாணி டிரெண்ட், அதனை உணவு என்று மட்டும் இல்லாமல் எமோஷனாக மாற்றி விட்டது.
பலருக்கும் பிரியாணி என்றாய் சொன்னாலே பிடிக்கும். சிலருக்கு அதன் பெயர் கேட்டாலே பிடிக்கும். சிலர் இந்த வார்த்தை அவர்கள் கவலையை போக்கி, மகிர்ச்சியை உடனடியாக கொண்டு வந்து சேர்த்து விடும்.

பிரியாணியில் உள்ள பிளேவர்கள், மற்றும் மசாலா வாசனை இதை தவிர்க்க முடியாத உணவாக மாற்றி விட்டது.
இந்த ஆண்டு பிரியாணி தினம் ஜூலை 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. பல வகையான பிரியாணி இருக்கிறது. பிரியாணி தினம் பிரியாணி பிரியர்கள் கொண்டாடுவார்கள்.